இந்தச் சிறையில் அமைதிகாண்பவர்கள் ...

சிம்பிர்ஸ்க் நகர ஆலயத்தின் அருகில் அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். மடாலயத்தைப் பார்த்து தனது நண்பர் டி.எம்.ஆந்திரியேவிடம் விளாதிமிர் கூறினார்,
“மனிதர்கள் உயிருடன் தம்மை புதைத்துக் கொள்வது இங்குதான். இந்தச் சிறையில் அவர்கள் அமைதி காண்கிறார்கள் என்றால், அவர்களது நிலைமை எவ்வளவு பரிதாபத்திற்கு உரியது?” ....

(பேராசிரியர் அருணன் எழுதிய - ”லெனின் வாழ்வும் மரணமும்” புத்தகத்தில் இருந்து)

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels